தொடர்புடைய செய்திகள்
- குடியுரிமைக்கு எதிராக கருத்து தெரிவிப்பதே தேச துரோகம்: எச்.ராஜா பகீர்!
- நான் ஏன் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டேன்! – ஜெர்மனி மாணவர் விளக்கம்
- குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கூடிய இஸ்லாமியர்கள்..
- ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு..
- மணியம்மையின் தந்தையான ஈவேராவின் நினைவு தினமான இன்று – சர்ச்சையை கிளப்பிய தமிழக பாஜக !
”பாகிஸ்தானில் ஏன் இந்து ஜனாதிபதியாக இருந்ததில்லை??”.. ஹெச்.ராஜா கேள்வி
பாகிஸ்தானில் ஒரு ஹிந்துவோ, கிறிஸ்துவரோ, ஜனாதிபதி ஆகியிருக்கிறார்களா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாடெங்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இச்சட்டத்திற்கு ஆதரவாக பேசி வருகிறார்.
இந்நிலையில், ஹெச்.ராஜா, இந்தியாவில் இதுவரை 3 இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக இருந்துள்ளனர். பாகிஸ்தானில் ஒரு இந்துவோ, சிறிஸ்துவோ, ஜனாதிபது ஆகியிருக்கிறார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
