தொடர்புடைய செய்திகள்
- காலம் கடந்த காதல்; காவலாளி ஓட ஓட வெட்டிக் கொலை! – சென்னையில் பரபரப்பு!
- தாயுடன் திருமணம் மீறிய உறவு… பொறுக்காத மகன் – தெருவில் ஓடவிட்டு கொலை!
- தமிழகத்தில் இன்றும் அதிக பாதிப்பு: ஆனால் சென்னையில் மட்டும் குறைவதால் மக்கள் மகிழ்ச்சி
- 24 மணி நேரத்தில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம்!
- ஊரடங்கை மீறி செல்போன் மூலம் மீன் விற்பனை! – கடைகளுக்கு சீல் வைத்த வட்டாட்சியர்!
இனிமே நகையே வேணாம்யா... ரூ.40,000-த்தை நெருங்கும் தங்கம்!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதன் இன்றைய விலை தற்போது கிறுகிறுக்க வைத்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
ஆம், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.39,824க்கு விற்பனை ஆகிறது. இந்த விலை நடுத்தரவர்க மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
