தொடர்புடைய செய்திகள்
- ''காசு வாங்கிய நீ ஓட்டுப்போட்டாயா ..''.வேட்பாளர் ஒட்டிய நோட்டீஸ்
- மதுபானங்களின் விலை உயர்வுக்கு...மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கடும் கண்டனம்
- ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தியானத்தில் காங்கிரஸார்: திமுகவிற்கு சிக்கல்!
- டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - பின்னணி என்ன?
- அதிமுகவின் தேவை ஒற்றை தலைமை... புகழேந்தி!
ரேசன் கடைகளில் மோசடி... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
நியாய விலைக் கடைகளில் 100% பயோமெற்றிக் முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கமாக மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு பொருட்கள்கையாடல் எய்த 15 ரேசன் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆவடி, பெரம்பூர், திருவெற்றியூர் , வில்லிவாக்கம், சோழிங்க நல்லூர், மயிலாப்பூர், மதுரவாயல் ஆகிய மண்டலங்களில் உள்ள 15 கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைப் பணியாளரால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் கையாடல் செய்யப்பட்டடுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
