Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் பிரச்சாரத்துக்காக வந்த ஜெனரேட்டர் எந்திரத்தில் தீ!

Updated: வெள்ளி, 12 மார்ச் 2021 (08:57 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேச உள்ளார்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி இன்று முதல் பரப்புரை மேற்கொள்ல உள்ளார். அதையொட்டு சேலம் மாவட்ட வேட்பாளர்களுக்கான அறிமுக பிரச்சாரம் இன்று நடக்க உள்ளது. இந்நிலையில் தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே அவர் பேசுவதற்காக ஜெனரேட்டர் பொருந்திய வாகனம் வரவழைக்கப்பட்டு இருந்தது.

நேற்று இரவு அந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழல் உருவானது. தீயை அணைக்க முயன்றும் வாகனம் முழுவதும் எரிந்து நாசமாகியது.

எல்லாம் காட்டு

இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டாலும் காவல்துறை பொறுமையாக கையாள வேண்டும்: சிஜேபி போராட்டம் குறித்து நீதிமன்றம்..

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் திருப்தி இல்லை: கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் அறிவிப்பு..!

ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை.. 6 சிலிண்டர்கள் அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏன்? பொதுமக்கள் அதிருப்தி...

ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..

மாஸ்டர் கார்டை தொடர்ந்து விசா கார்டு.. ஒரே இரவில் 2600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி அதிர்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments