தொடர்புடைய செய்திகள்
- திருவான்மியூர் வாக்குச்சாவடியில் காத்திருக்கும் அஜித்-ஷாலினி!
- வாக்குச்சாவடிகளில் அதிகாலையிலேயே குவிந்த கூட்டம்: இன்னும் சில நிமிடங்களில் வாக்குப்பதிவு!
- மிளகை எப்படி பயன்படுத்த வேண்டும்...?
- இறுதிக்கட்டத்தில் தேர்தல் பரப்புரை... சூறாவளியாய் சுழன்றடித்த குஷ்பு...!
- ஒரு ஆண்டு கழித்து திருமணம் செய்த நடிகை !
234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது: வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் பொதுமக்கள்!
234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது: வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் பொதுமக்கள்!
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன் மூன்று மாநிலங்களிலும்
வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதாகவும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்கு இயந்திரம் சரியாக செயல்படுகிறது என்பதை காட்டுவதற்கு முகவர் பணியாளர் முன்னிலையில் வாக்கு மாதிரி வாக்குப்பதிவு 7 மணிக்கு முன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தேர்தல் நடைபெறும் அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
