1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ecological crimes are number one in Tamil Nadu

சூழலியல் குற்றங்கள் தமிழ்நாடு முதலிடம்

தேசியக் குற்றப்பதிவு
தேசியக் குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் சூழலியல் குற்றங்கள் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 4 ஆயிரம் பலாத்கார வழக்குகள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தேசிய குற்ற வாண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை 78.1% ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்தச் சூழலியல் குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சிறுமி வன்கொடுமை..குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை