தொடர்புடைய செய்திகள்
- நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
- நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர்களுக்கு - முதல்வர் கடிதம்!
- ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட தேர்தல் - பரப்புரை ஓய்ந்தது!
- திரையரங்குகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை - உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
- தங்க பிஸ்கெட்டுகளாக மாறும் கோயில் நகைகள் - அமைச்சரின் அறிவிப்பால் என்ன நடக்கும்?
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்!
நாளை மாலை முதல் நாளை மறுநாள் புதன்கிழமை வரை மகாளய அமாவாசை என்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சாமி தரிசனம் செய்யவும், பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த பக்தர்கள் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குவிந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
