தொடர்புடைய செய்திகள்
- கிளைமாக்ஸ் இன்னும் பெண்டிங் இருக்கே... உதயநிதி சூசகம்!!
- ஆளுநர் மாளிகை என்ன உங்க அறிவாலயமா? வம்புக்கு நிற்கும் ராஜேந்திர பாலாஜி!
- உதயநிதியின் நெக்ஸ்ட் மூவ் என்ன?? பொலிடிக்கல் டிராமாவை போட்டுடைத்த அமைச்சர்!!
- அவர் சொன்னதுக்கு நாங்க பொறுப்பு இல்ல! – ஜெயக்குமார் கறார்!
- ஓபிஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? – வழக்கு இன்று விசாரணை!
இரண்டாக பிரிந்தது திமுக: அன்பழகன் வெளியிட்ட பரபர அறிக்கை!!
திமுக நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுவதாக க.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆம், கோவை மாநகர் மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக 2ஆக பிரிக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். கோவை 57 வார்டுகளுடன் செயல்பட்டு வருவதால் நிர்வாக வசதிக்காக கோவை திமுக இரண்டாக பிரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
14 வார்டுகள் சேர்க்கப்பட்டு கோவை மாநகர் கிழக்கு பொறுப்பாளராக நா.கார்த்திக் எம்.எல்.ஏ.வும், 29 வார்டுகளை கொண்டு புதிதாக பிரிக்கப்பட்ட கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மு. முத்துசாமி நியமிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
