தொடர்புடைய செய்திகள்
- பால் பண்ணையிலிருந்து கொரோனா பரவவில்லை! – ஊழியர் இறப்புக்கு ஆவின் விளக்கம்!
- 10ம் வகுப்பு ரிசல்ட்டுக்கு பிறகுதான் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன்!
- சமூக நீதியை சாத்தியமாக்கியவர் அவர்! – கமல்ஹாசன் ட்வீட்
- முன்னே பின்னே மோதிக்கொள்ளும் ஏரியாக்கள்: கொரோனா களோபரத்தில் சென்னை!
- #HBDFatherOfCorruption: அப்செட்டாகும் உடன் பிறப்புகள்!!
சென்னை வாகன ஓட்டிகளுக்கு கறார் ரூல்ஸ் போடும் காவல்!
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுபாடுகள் குறித்த விரிவான தகவல் இதோ...
தமிழகத்தில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு...
1. டாக்சிகளில் டிரைவர் தவிர்த்து 3 பேர், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பேர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி
2. 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றால் ரூ.500 அபராதம்
3. முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால் ரூ.500 அபராதம்
