அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கீகாரப்பட்ட கட்சிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். இதில்கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒருங்கிணைப்பு அதிகாரிகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் உள்ளிட்டோர்...