ஆர்கே நகரில் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த தேர்தல் தற்போது நடக்க உள்ளது. இதில் வெற்றிபெற வேண்டும் என அனைத்து கட்சியினரும் முனைப்புடன் களமிறங்கியுள்ளனர். அதிமுக சார்பில் மதுசூதனன், தினகரன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் ஆகியோர் களம் இறகியுள்ளனர். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் மாறி மாறி வேட்பாளர்கள்...