தொடர்புடைய செய்திகள்
- பொய்ச்செய்தி போடுபவர்கள், நல்ல புகைப்படத்தையும் போடுங்கள்: கிருத்திகா உதயநிதி
- திமுக அரசின் மெத்தனப் போக்கால், 500 மருத்துவக் கல்வி இடங்களை இழக்கும் அபாயம்- அண்ணாமலை
- ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட கீர்த்தி சுரேஷ்…பாதுகாப்பாக மீட்ட ஊழியர்கள்
- இப்படியா தமிழை வளர்ப்பது? பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி..!
- வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் - அண்ணாமலை
DMK Files குறித்து அண்ணாமலை கேள்வி..! பதிலளிப்பாரா உதயநிதி?
கடந்த சில நாட்களுக்கு முன்னால் அண்ணாமலை வெளியிட்ட DMK Files பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது குறித்து மேலும் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். அது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
DMKFiles வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம். முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை.
முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது. நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன?
இதற்காவது பதில் வருமா?
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
