தொடர்புடைய செய்திகள்
- இலங்கை சிறையில் இருந்து 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற தடையில்லை- சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை!
- தரமற்ற உணவு; பயண வழி உணவகத்திற்கு தடை! – போக்குவரத்துத்துறை அதிரடி!
- யாரும் மதசாயம் பூசவில்லை; மாணவிக்கு நீதி வேண்டும்! – பாஜக அண்ணாமலை!
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 மீனவர்கள் விடுதலை!
56மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 56 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம்
