தொடர்புடைய செய்திகள்
- முதல்வரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்! – இணையதளம் தொடங்கிய தமிழக அரசு!
- தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக அரசு உத்தரவு
- பேரிடர் கால ஆபத்து - வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்த தமிழக அரசு!
- மாஸ்க், சானிடைசர் விலையை நிர்ணயித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
- சென்னையில் நாளை முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும்: காவல் ஆணையர் பேட்டி!
மதுரை, கோவை உள்பட 5 மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்!
சமீபத்தில் முக ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதும் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்பட கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வகையில் தற்போது மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஐந்து மாநகராட்சி ஆணையர்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை, கோவை, சேலம்,திருப்பூர், நெல்லை மாநகராட்சிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட புதிய ஆணையர்கள் விவரம் இதோ:
மதுரை மாநகராட்சி ஆணையர் கேபி கார்த்திகேயன்
சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்து ராஜா
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார்
நெல்லை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன்
கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சங்கரா
அடுத்த கட்டுரையில்
