1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2nd installment from tomorrow in Raison

ரேசனில் நாளை முதல் 2 வது தவணை ...

2nd installment
தமிழகத்தில்  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டாவது நாளாக  தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது.  

தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றது.

சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலங்கள் அரசுடன் இணைந்து மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது முழு ஊடங்கு உள்ளதால் கொரொனா தாக்கம் குறைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே 2000 ரூபாய் வழங்கியுள்ள நிலையில் மேலும் ரூபாய் 2000 ரூபாய் வழங்க சமீபத்தில் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் (ஜூன் 3ஆம் தேதி) முதல் இந்த பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது  இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த செய்திகள் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ரேசன் கடையில் புதிய திட்டம்...மக்கள் மகிழ்ச்சி