தொடர்புடைய செய்திகள்
- அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியிட்ட பிக்பாஸ் புகழ் கவின்
- வந்து குவிந்த உதவிகள்: ஏழையின் வீட்டில் ரெய்ட் நடத்திய ஜெகன் மோகன் அரசு!
- மகள்களின் உதவியால் நிலத்தை உழுத விவசாயி வீட்டின் முன் டிராக்டர்: நடிகர் செய்த உதவி!
- சிலம்பம் பாட்டிக்கு அடித்தது யோகம்: சிலம்ப பயிற்சி பள்ளியின் ஆசிரியர் ஆகிறார்
- வனிதா விவகாரம் : சூர்யாதேவி கைதாகி ஜாமீனில் விடுதலை
விரைவில் 10 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்
சமீபத்தில் தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
இதையடுத்து, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் மாணவர்களிடம் ஏற்பட்டது. இதுகுறித்து பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர்.
இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :
விரையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்தார்.
விரையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்தார்.
மேலும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இல்லை, தற்போதைய நிலையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
