தொடர்புடைய செய்திகள்
- 10,12ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்கிறார் விஜய்.. தேதி அறிவிப்பு..!
- மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண்: பிளஸ் 2 தேர்வில் முறைகேடா?
- கைகள் இழந்த 10ஆம் வகுப்பு மாணவன் எடுத்த 437 மதிப்பெண்கள்: கைகள் பொருத்த முதல்வர் உத்தரவு..!
- 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி.. தூக்கில் தொங்கி மாணவர் தற்கொலை..!
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி.!
10,12 மதிப்பெண் சான்றிதழில் திருத்த நாளை கடைசி நாள்: முதன்மை கல்வி அலுவலர்..!
10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் மதிப்பெண்ணில் திருத்தம் செய்ய நாளை கடைசி தினம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
10,12 வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவற்றை திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்கள் நாளைக்குள் திருத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு சான்றிதழ் திருத்தம் செய்ய முடியாது என்றும் திருத்தம் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த முதன்மை கல்வி அலுவலர் கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய சான்றிதழில் தவறு ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக நாளைக்குள் திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
