சென்னை உயர் நீதிமன்றம், இன்று ஒரு முக்கிய வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒரு பெண் பாஸ்போர்ட் பெறுவதற்கு தனது கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை என தெரிவித்துள்ளது.
தைவானில் ஒரு நபர் 37 நாட்களுக்குள் ஒரே பெண்ணை நான்கு முறை திருமணம் செய்து மூன்று முறை விவாகரத்து செய்தது, சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் நோக்கம், தொழிலாளர் சட்டத்தில் உள்ள ஒரு ஓட்டையை பயன்படுத்தி 32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெறுவதுதான். இந்த சம்பவம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.