தொடர்புடைய செய்திகள்
- யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமின்: நீதிமன்றம் உத்தரவு!
- விண்வெளியில் அமெரிக்காவை வீழ்த்த முயற்சிக்கும் சீனாவின் கனவுத் திட்டங்கள்
- உபி பாஜக அலுவலகத்திற்கு மிரட்ட விடுத்த தமிழக இளைஞர்: போலீஸார் விசாரணை
- வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீடியோ வெளியீடு! – பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு!
- பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட வேண்டும் - சீமான்
தேசமே அவமானத்தைத் தாங்க வேண்டியதாக இருக்கிறது: உத்தவ் தாக்கரே
பாஜகவினரின் கனவுகளுக்கு எதிராக நாங்கள் 2.5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளோம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளை எங்களுக்குப் பின்னால் சுற்ற வைப்பதை விட, காஷ்மீரி பண்டிட்களின் நிலைமையில் கவனம் செலுத்துங்கள் எனவும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஒருவரின் அறிக்கையால், தேசமே அவமானத்தைத் தாங்க வேண்டியதாக இருக்கிறது எனவும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜக மீது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
