தொடர்புடைய செய்திகள்
- 15 வருடங்களுக்குப் பிறகு முருகேசன் ரிட்டர்ன்ஸ்… சந்திரமுகி 2 படத்தின் லேட்டஸட் அப்டேட்
- பி வாசுவின் ‘சந்திரமுகி’ படத்தின் முக்கிய அப்டேட்!
- நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்: அண்டை மாநில முதல்வர் அறிவிப்பு!
- சட்டக் கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர்கள் !
- உயிரிழக்கும் நிலையிலும் 50 பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் !
பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு புதிய ஏற்பாடு செய்த எஸ்.பி.ஜி
பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு புதியதாக ஒன்றைய எஸ்.பி.ஜி எனும் சிறப்பு அதிரடிப் படையினர் தேர்வு செய்துள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பாஜவின் சார்பில் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் இந்தியா மட்டுமின்றி வெளி நாடுக்ளுகளுக்குச் சென்றாலும் அவருக்கு உச்ச பட்ச பாதுகாப்பு அளிக்கபடுகிறது.
இந்த நிலையில் பிரதமர் பாதுகாப்புக்கு தற்போது புதிய வரவாக சிறப்பு அதிரடிப்படையினர் சேர்த்ததுள்ளனர்.
கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்த முதோல் என்ற நாட்டு நாய்க்கு தற்போது தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி முடிந்த பின் பிரதமர் பாதுகாப்பு படையில் இந்த 2 நாட்களும் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகிறது.
இந்த வகை நாயை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
