தொடர்புடைய செய்திகள்
- மின்சார ரயிலில் பொதுமக்கள் இதற்காக மட்டும் பயணிக்கலாம்: தெற்கு ரயில்வே புது அறிவிப்பு!
- உலக கொரோனா பாதிப்பு 5.30 கோடியாக உயர்வு!
- தவறாக கொரோனா பாஸிட்டிவ் என அறிவிக்கப்பட்ட சிரஞ்சீவி… இறுதியில் வெளியான உண்மை முடிவு!
- வறுமையால் சிறுமியை வீட்டு வேலைக்கு அனுப்பிய தாய்… பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர் – அதிர்ச்சி சம்பவம்!
- சச்சின் பைலட்டுக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!
கொரோனாவில் இருந்து குணமானார் ஸ்மிருதி இராணி!
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது முழுவதும் குணமாகியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது சொந்த தொகுதியான அமேதியில் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார் ஸ்மிருதி ராணி. அதையடுத்து அவருக்கு மத்திய அமைச்சரவையில் மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது.
இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் 28-ந்தேதி தெரியவந்தது. அதையடுத்து வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இப்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளார்.
