1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (16:36 IST)

நீதிமன்றம் குறித்து அவதூறு ; ஹெச்.ராஜாவுக்கு முன் ஜாமீன் மறுப்பு

கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய பாஜக பிரமுகர்  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நிலையில் மதுரை கிளை முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட திருமயத்தில் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசினார்.

நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நிலையில் மதுரை கிளை முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்துள்ளது.