மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

திங்கள், 1 நவம்பர் 2021 (18:34 IST)
மத்திய அரசு சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும்   கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில், மாணவர்கள் மத்திய அரசின் இந்த  உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள் என்பதால்   2021- 2022 ஆம் நிதியாண்டில் ரூ.250 முதல் ரூ.15000  வரை கல்வி உதவித் தொகை பெறுவதற்கான மின்னணு முறையில் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத கல்வி உதவித் தொகையைப் பெற http:/scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

முடி காணிக்கை செலுத்திய பக்தரிடம் லஞ்சம் வாங்கியவர்கள் சஸ்பெண்ட்.. இப்படி ஒரு செய்தியாவது சேகர்பாபு அமைச்சராக இருக்கும்போது வந்துச்சா?

பெரிய ஓட்டல்ல சாப்பிட்ட மாதிரி இருக்குது.. பொங்கல் சூப்பரா இருக்குது.. அம்மா ஆட்சியில கூட இப்படி இருந்ததில்லை.. அம்மா உணவக பயனர்கள்..

ஊழியர்கள் மட்டும் டிஸ்மிஸ், அர்ச்சகருக்கு மட்டும் தடை.. என்ன காரணம்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..

சிங்கப்பெண் விழா ரத்து!.. ஜெகதீஷ் இல்ல விழாவுக்கு போன முதல்வர்!.. கொதிக்கும் நெட்டிசன்கள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments