தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைன் வங்கி சேவைகள் தற்காலிக நிறுத்தம்! – எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!
- ரஜினி தங்க செயின்லாம் தராறு.. கொஞ்சம் கவனிங்க தலைவா! – பிரேம்ஜி ட்வீட்டால் சிரித்த எஸ்.ஜே.சூர்யா!
- ஆய்வக உதவியாளர்களின் பணி நீக்கம்… ஓபிஎஸ் கண்டனம்!
- தோனியை தவறாக கூறிய ஐபிஎஸ் அதிகாரி: வழக்கை ரத்து செய்ததா நீதிமன்றம்?
- பி.எஸ்.என்.எல். 4ஜி, 5ஜி சேவை தொடங்குவது எப்போது? தயாநிதி மாறன் கேள்வி
ஆன்லைன் வங்கி சேவைகள் நிறுத்தம் - எஸ்.பி.ஐ அறிவிப்பு
இந்தியாவில் பிரபல வங்கியான எஸ்.பி.ஐ ஒருநாள் மட்டும் ஆன்லைன் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
டிசம்பர் 11 ஆம் தேதி இரவு 11;30 முதல் அதிகாலை 4;30 மணி வரை எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்காது என எஸ்.பி.ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் வழக்கமான தொழிநுட்ப பணிகள் காரமாக ஆன்லைன் சேவைகள் நிறுத்தப்படுவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
