தொடர்புடைய செய்திகள்
- முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்தி..அதிமுக, பாஜகவை எதிர்கொள்ள ஆலோசனை..!
- நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணை முதல்வராகும் பாஜக எம்.எல்.ஏ: பீகாரில் கூட்டணி ஆட்சி..!
- 8 ஆண்டுகளில் 5 முறை கூட்டணி மாறிய நிதிஷ்குமார்.. மக்கள் சுதாரிப்பார்களா?
- நாடார் மகாஜன சங்கத்தின் 72 ஆவது ஆண்டு விழா.. அண்ணாமலை வாழ்த்து
- மீண்டும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி.. பாஜக சார்பில் சினிமா பிரபலம் வேட்பாளரா?
பாஜகவுடன் சேர்வதை விட உயிரை விடுவதே மேல் நிதிஷ் கூறிய வீடியோ டிரெண்ட்..
பாஜகவுடன் சேர்வதை விட உயிரை விடுவது மேல் என ஒரு வருடத்திற்கு முன்னர் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பீகார் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமார் கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து முறை கூட்டணி மாறிவிட்டார். பாஜக மற்றும் காங்கிரஸ் என மாறி மாறி அவர் கூட்டணி வைத்துள்ளதை பார்த்து பீகார் மக்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து அடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த போது பாஜக கூட்டணியில் இருப்பதை விட உயிரை விடுவதே மேல் என்று நிதிஷ்குமார் கூறினார்.
இப்போது அவர் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் நிதீஷ் குமார் எப்போது உயிரை விடுவார் என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
