தொடர்புடைய செய்திகள்
- கொரோனா சிகிச்சைக்கு மத்திய அரசின் பரிந்துரை என்ன? மருத்து விவரம் உள்ளே...
- ரஜினியின் கருத்துக்கு தொடர்ந்து ஆதரவு… ராஜேந்திர பாலாஜியின் பதவி நீக்கத்துக்கு இதுதான் காரணமா ?
- கைதிகளாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே – உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற ராமதாஸ்!!
- தமிழகத்தில் 144 தடை – தமிழக அரசு அதிரடி உத்தரவு
- சட்டசபையை மொத்தமாக நாளைக்கே முடிச்சிக்கலாம்.. – ஓபிஎஸ் அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் ஹேப்பி!
நாளை முதல் உள்நாட்டு விமானங்களும் ரத்து: அதிரடி அறிவிப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் மத்திய அரசும் நாடு முழுவதும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வர்த்தக ரீதியில் இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகள் நாளை நள்ளிரவு முதல் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் நாளை இரவு 12 மணிக்குள் தரையிறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை இரவுக்கு பின் மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு விமானங்களும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
