தொடர்புடைய செய்திகள்
- 1 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை! – இந்திய நிலவரம்
- ’’எலக்ட்ரிக் கார் சூப்பர் ஸ்டார்’’…எலான் மஸ்க் இந்தியாவில் கால்பதிக்கிறார் ! எப்போது தெரியுமா?
- அமெரிக்க வாழ் இந்தியர்கள்… 6.5 சதவீதம் வறுமைக் கோட்டுக்கு கீழே!
- 64 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்
- இந்தியா வந்தது ஏர் இந்தியா ஒன்! – அமெரிக்காவுக்கு நிகரான அம்சங்கள்!
இனி ஒருபோதும் இப்படி நடக்க கூடாது! – கல்வான் வீரர்களுக்கு நினைவு சின்னம்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன படைகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகள் இடையே மோதல் உருவானது. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், இரு நாடுகளிடையே போர் பதற்றமும் உண்டானது. சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன செயலிகளை தடை செய்ததுடன், இந்திய கட்டமைப்பு ஒப்பந்தங்களிலும் சீன நிறுவனங்களை தடை செய்து உத்தரவிட்டது இந்தியா.
இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்காக உயிர்நீத்த வீரர்களுக்காக லடாக் பகுதியில் டர்பக் சியோக் தௌலத் பகுதியில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
