தொடர்புடைய செய்திகள்
- CUET நுழைவுத்தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
- இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா! - மகாராஷ்டிராவில் ஒருவருக்கு புதிய வைரஸ்..!!!
- ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்த அறக்கட்டளை குழு..!
- மக்களவையில் மேலும் 2 எம்பிக்கள் சஸ்பெண்ட்.. பதாதைகளை ஏந்தி போராடியதால் நடவடிக்கை..!
- ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர்.! புதிய அரசின் அடுத்த அதிரடி திட்டம்...!
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!
2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இஸ்லாமிய புனித தலமான மக்காவிற்கு செல்லும் ஹஜ் புனித யாத்திரை இஸ்லாமிய மக்களிடையே முக்கியமான ஒன்றாக உள்ளது. இஸ்லாமியர்களின் கடமைகளில் ஹஜ் புனித யாத்திரை ஒருமுறையாவது செல்ல வேண்டும். ஆண்டுதோறும் ஹஜ் புனித யாத்திரை செல்ல பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.
2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 15-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
