1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (22:20 IST)

லிஃப்ட் அறுந்து விபத்து....4 பேர் பலி...அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் மான்ஸெஸ்டர்  மும்பை ஆகும். இங்கு சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில்  வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையிலுள்ள வொர்லி என்ற பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டும் வரும் கட்டிடத்தில் லிப்ட் அறுந்துவிழுந்து, 4 பேர் இன்று உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.