1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Chicken and Ducks killed in Kerala

பறவைக் காய்ச்சல் பீதி: கோழி, வாத்துக்கள் அழிப்பு!!

Bird Flu
பறவைக் காய்ச்சல் பரவி வருவதால்  கேரளாவில் கோழி, வாத்துகள் அழிக்கப்பட்டு வருகிறது. 

 
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோழி மற்றும் வாத்து கொண்டு வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் இதன் அபாயத்தை குறைக்க கேரளாவில் கோழி, வாத்துகள் அழிக்கப்பட்டு வருகிறது. 
அடுத்த கட்டுரையில்
என்னடா அது வானத்துல.. நீல கலர்ல..!? ஏலியனா? – ஹவாய் மக்கள் அதிர்ச்சி!