தொடர்புடைய செய்திகள்
- ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை கேலி செய்த ஹெச் ராஜா!
- 1.50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
- 28 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவோடு இணைந்த பாரதிராஜா – படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு!
- அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா! – புதைக்க இடம் இல்லாம காத்திருக்கும் உடல்கள்!
- டெல்லியில் தமிழ் அகாடெமி.. அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவிப்பு!
ராஜஸ்தானை மிரட்டும் பறவைக் காய்ச்சல் – கொத்து கொத்தாக இறக்கும் காக்கைகள்!
ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் வைரஸ் காரணமாக பறவைகள் இறப்பது அதிகமாகியுள்ளது.
இந்தியாவின் இன்னும் கொரோனா வைரஸ் தாக்குதல் முழுமையாகக் கட்டுக்குள் வராமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைகளுக்கு மர்ம வைரஸ் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகமாகியுள்ளது. ஜெய்ப்பூர், ஜலாவர் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளன.இறந்த காக்கைகளின் உடலில் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கோழிப் பண்ணை உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
