வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 அக்டோபர் 2018 (20:08 IST)

சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடதிட்டம் அறிமுகம்...

மத்திய  அரசின் அறிவுறைப்படி மிகச்சிறந்த கல்வி நிபுணர்கள் குழுவால்  சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பாடதிட்டம் வழங்கப்படுகிறது.

சென்ற வருடம் வரை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாடத்திட்டம் கடும் சாவாலாஅக்வே இருந்தது. அதாவது பொது தேர்வில் 33%மதிபெண்,செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண் பெறுவது கட்டாயமாக இருக்கிறது.
 
இந்நிலையில் பழைய பாடத்திட்டத்தை  மாற்றி எழுத்துத்தேர்வு, செயல்முறை தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து 33% மதிபெண் பெற்றால் போதும் என்ற முறை தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
 
இப்புதிய பாட திட்டம் இந்தாண்டு மற்றும் அடுத்த ஆண்டு எழுதும் மாணவர்களுக்கு  வழக்கத்திற்கு கொண்டு வரப்படும் என  இதுசம்பந்தமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக  தகவல் தெரிவிக்கிறன.