1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Asani cyclone weaked

கரையை கடந்தது அசானி புயல்: ஆந்திரா ஒடிஷாவில் கனமழை!

cyclone
இரண்டு நாட்களாக அச்சுறுத்திக் கொண்டிருந்த அசானி புயல் ஆந்திரா மற்றும் ஒரிசா இடையே கரையை கடந்தது தகவல்கள் வெளியாகியுள்ளன
 
வங்க கடலில் தோன்றிய அசானி புயல் நேற்றிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை கடந்தது
 
இதனை அடுத்து புயல் விழுந்ததாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாகவும் புயல் கரையை கடக்கும்போது 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் வடக்கு நோக்கிய காக்கிநாடா மற்றும் துனி கடற்கரை பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
51.90 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!