1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (20:21 IST)

கர்நாடகாவில் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி

கர்நாடகாவில் 5 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி வரும் ஒமிக்ரான் தொற்று இதுவரை 30 நாடுகளில் 375 பேருக்கு பாதி்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இந்தியாவில் முதன்முதலாக தென்னாப்பிரிகாவில் இருந்து கர்நாடக மாநிலம் வந்த இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் ஒமிக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரொனா தொற்று உஇறூதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது