தொடர்புடைய செய்திகள்
- மைதானத்தில் அம்யபரிடம் கோபப்பட்ட தோனி !
- ராமர் கோவில் வரும் பிரதமர்: பாதுகாப்பு பணிக்கு வரும் இளம் படையினர்!
- 17 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!
- பஞ்சாபில் போலி மதுபானம் குடித்து 38 பேர் பலி, ஆந்திராவில் சானிடைசர் குடித்து 10 பேர் பலி
- குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை: வேலையிழக்கும் ஆபத்து - அடுத்தது என்ன?
துறைமுகத்தில் கோர விபத்து 10 பேர் பலி...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கிரேன் கீழே விழுந்ததில் இதுவரை 10 பேர் பலி ஆகியுள்ளனர் என தகவல் வெளியாகிறது.
மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாகவும் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
