உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் மிக வேகமாக உயர்ந்து வருகின்றன. சில நாடுகளில் உச்சத்தை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்திய பங்குச் சந்தை இன்று மகாவீர் ஜெயந்தி விடுமுறை என்பதால், பங்குச் சந்தை வர்த்தகம் நடைபெறவில்லை என்பது இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உட்பட உலகின்...