தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வருகிற பிப்ரவரி 1ம் தேதி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என அந்த ஊர்கமிட்டி மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர். ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு கடந்த...