வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜனவரி 2019 (15:22 IST)

நோய் தீர்க்கும் சில மூலிகைகளில் பயன்கள்....!

இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. 
இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
 
குங்குலியம் -  பாண்டு நோய், காதுவலி.
 
கொடிவேலி -  கிரஹணி, வீக்கம்.
 
கொத்தமல்லி  -  காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு.
 
சதகுப்பை -  இருமல், யோனி நோய்கள். 
 
சீரகம் -  வயிறு உப்புசம், காய்ச்சல், வாந்தி.
 
தும்பை -  நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.
 
திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை.
 
தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்.
 
நன்னாரி -  ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்.
 
நாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி.
 
நாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்.
 
நிலவாரை - கபம், பித்தம், நீரழிவு.
 
பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்.
 
பூண்டு -  இதய நோய், இருமல்.
 
பூவரசு -  நஞ்சு, நீரழிவு, விரணம்.