தொடர்புடைய செய்திகள்
- மாணவர்கள் கணக்கில் 960 கோடி பணம்… அதிர்ச்சி தகவல்!
- மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்… ப சிதம்பரம் கருத்து!
- லாக்டவுன் அறிவித்து மூன்றாவது நாளிலிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் !
- கொரோனாவுக்கு பீஹார் மாநில தலைமைச் செயலாளர் பலி!
- கள்ளச்சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை! – பஞ்சாப்பில் அவசர சட்டம்!
கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் பலி
பீஹாரில் கடந்த 2 ஆட்களில் கோபால் கஞ்ச் மற்றும் மேற்கு சாப்ரான் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த கோபால் கஞ்ச் மற்றும் மேற்கு சாப்ரான் மாவட்டத்தில் ஏற்கனவே மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கள்ளச்சாரயம் குடித்து 24 பேர் பலியான சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
