1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
  4. 24 killed after drinking illicit liquor

கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் பலி

பீஹார்
பீஹாரில் கடந்த  2 ஆட்களில் கோபால் கஞ்ச் மற்றும் மேற்கு சாப்ரான் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும், இந்த கோபால் கஞ்ச் மற்றும் மேற்கு சாப்ரான் மாவட்டத்தில் ஏற்கனவே மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில்  கள்ளச்சாரயம் குடித்து 24 பேர் பலியான சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி! 30 பேர் கைது