தொடர்புடைய செய்திகள்
- கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் கேரளா அரசுக்கு-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!
- வயநாடு நிலச்சரிவு விவகாரம்.. தமிழ்நாடு அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணை..!
- முழுசா முடிச்ச படம், முடிக்காத படம் எல்லா லிஸ்ட்டும் வரணும்! - தமிழ் சினிமாவை காப்பாற்ற தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!
- அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- மண் சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்!
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று TNPL இறுதிப் போட்டி… சிறப்பு விருந்தினராக டிராவிட்!
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை ஆகிய அணிகள் மோதுகின்றன.
இன்றிரவு 7.15 மணிக்கு நடக்கும் போட்டிக்கு சிறப்பு விருந்தினரால இந்திய அணிக்கு டி 20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்குப் பரிசுத் தொகையாக 50 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது.
அடுத்த கட்டுரையில்