தொடர்புடைய செய்திகள்
- அரையிறுதி வாய்ப்ப பத்தி இப்போ பேசமுடியாது.. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!
- 4 விக்கெட்டுக்களை இழந்து தென்னாப்பிரிக்கா திணறல்.. வெற்றி யாருக்கு?
- 50 ஓவர்கள் தாக்கு பிடிக்காமல் ஆல்-அவுட் ஆன பாகிஸ்தான்.. தெ.ஆப்பிரிக்காவுக்கு இலக்கு என்ன?
- வாழ்வா சாவா போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட் செய்ய முடிவு!
- உலகக் கோப்பை 2023: புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம்
புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு சென்ற தென்னாப்பிரிக்கா… இந்தியாவுக்கு இரண்டாமிடம்!
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி உலகக் கோப்பை அணிகளின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. முதலிடத்தில் இருந்த இந்தியா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இரு அணிகளும் 10 புள்ளிகள் பெற்று இருப்பினும், நெட் ரன்ரேட்டில் தென்னாப்பிரிக்க அணி முன்னிலையில் இருப்பதால் முதல் இடத்தில் உள்ளது.