தொடர்புடைய செய்திகள்
- பஞ்சாப் அணியில் இருந்து க்லென் மேக்ஸ்வெல் விடுவிப்பு
- பஞ்சாப் அணியில் இருந்து கழட்டிவிடப்படும் இரண்டு வீரர்கள்!
- பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவை பறித்த ஷார்ட் ரன்! கடுப்பான ரசிகர்கள்!
- ஐபிஎல்-2020; ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !
- கிறிஸ் கெய்லுக்கு முன், கிறிஸ் கெய்லுக்கு பின்: பஞ்சாப் அணியின் அபார மாற்றம்!
பஞ்சாப் அணியின் அதிரடியால்...ராஜஸ்தான் அணிக்கு 22 ரன்கள் வெற்றி இலக்கு ..
இன்று நடைபெற்று வரும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிக்கும் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் விழா நடைபெற்றுவருகிறது. இன்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றனர்.
இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தனர்.
இந்த இமாலய ரன்கள் அடித்த பஞ்சா அணி கேப்டன் ராகுல் பங்கு முக்கியமானது.அ வர் 50 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். கெயில் 40 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் சர்காரியா 3 விக்கெடுகள் மாரிஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அடுத்த கட்டுரையில்