தொடர்புடைய செய்திகள்
- இந்தியன் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்… !
- ஐபிஎல்க்கு தூக்கினு வாங்கடா அந்த செல்லத்தை..! – ரச்சின் ரவீந்திராவுக்கு குவியும் ரசிகர்கள்!
- மீண்டும் பாஜக ஆட்சி தான்.. இந்தியா கூட்டணி படுதோல்வி அடையும்.. இந்தியா டிவி - CNX கருத்துக்கணிப்பு..!
- பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணிக்கு காவி ஜெர்சியா? – பிசிசிஐ விளக்கம்!
- ஆப்கானிஸ்தான் போட்டியிலும் சுப்மன் கில் இல்லை! – என்னதான் ஆச்சு அவருக்கு?
காயமடைந்து அணியில் இல்லாத போது இதைதான் நினைத்தேன்… கே எல் ராகுல் மகிழ்ச்சி!
கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக தொடர்ந்து அணியில் இடம்பெறாத ராகுல், ஆசியக் கோப்பை தொடரில் மறுவருகை கொடுத்தார். அது முதல் நான்காம் இடத்தில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் உலக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸி அணிக்கு எதிராக் 97 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
அப்போது பேசிய ராகுல் “நான் களத்துக்குள் வரும் போது கொஞ்ச நேரத்துக்கு டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடுவோம் எனக் கோலி கூறினார்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்போது உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியது குறித்து பேசியுள்ள ராகுல் “நான் சரியாக விளையாடாத போது நிறைய விமர்சனங்கள் மற்றும் கேலிகள் வந்தன. இந்த சூழலில் தான் நான் காயமடைந்து, அணியில் இருந்து வெளியேறினேன். காயத்தில் இருந்து குணமடைந்த போது உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்