தொடர்புடைய செய்திகள்
- இந்தியா கனடா போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா?… வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?
- கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!
- கோலியைப் பற்றி பேச நான் யார்… அவர் மூன்று போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்றால்…? –ஷிவம் துபே பதில்!
- முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்… பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!
- இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் ரத்து… என்ன காரணம் தெரியுமா?
ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இந்தியா vs கனடா போட்டி!
நடந்துவரும் டி 20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.
இந்நிலையில் நேற்று இந்திய அணி ஃப்ளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் கனடா அணியை எதிர்த்து விளையாட இருந்தது. இந்த போட்டி நடைபெறும் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டி மழை மற்றும் ஈரமான மைதானப்பரப்புக் காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இதன் மூலம் லீக் போட்டிகளில் இந்தியா விளையாடும் போட்டிகள் நிறைவுக்கு வந்தன. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது.
அடுத்த கட்டுரையில்