நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் நியுசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதும் வீரர்கள் ஒவ்வொருவரும் கோப்பையை தங்களோடு வைத்து புகைப்படம் எடுத்து...