தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம்..!
- இந்திய வீரரின் வெற்றி செல்லாது என அறிவித்த ஒலிம்பிக் கமிட்டி – வலுக்கும் கண்டனம்!
- இதே டெம்ப்ளேட்டில்தான் இனி எங்கள் ஆட்டம் இருக்கும்- சூர்யகுமார் யாதவ்!
- இந்தியா - இலங்கை போட்டியில் மழை.. ஜெய்ஸ்வால் - ஹர்திக் அதிரடி ஆட்டத்தால் வெற்றி..!
- 5 முறை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வி.. 6வது சாம்பியன் ஆன இலங்கை..!
2025 ஆம் ஆசியக் கோப்பை டி 20 ஃபார்மட்டாக நடக்கும்… இந்தியா நடத்தும்- வெளியான அறிவிப்பு!
ஆசியக் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கோப்பை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. கடந்த முறை பாகிஸ்தான் மற்றும் அமீரகத்தில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 பார்மட்டில் நடக்க உள்ளதாக ஆசியக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அந்த தொடரை இந்தியா நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் ஒருநாள் வடிவில் இலங்கையில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.