தொடர்புடைய செய்திகள்
- வெளியானது புதிய டெஸ்ட் ஐசிசி தரவரிசை… யார் யாருக்கு எந்த இடம்?
- 22 மீனவர்கள் கைது.. இந்தியா - இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை கூட்ட ராமதாஸ் வலியுறுத்தல்..!
- இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் #GoBackStalin : என்ன காரணம்?
- லியோ படத்தின் ஆக்ஷன் காட்சிக்காக ஸ்பெஷல் கேமரா… இந்தியாவிலேயே முதல் முறையாக…!
- நானும் ‘மேக் இன் இந்தியா’வுக்கு மாற போறேன்..! – கூகிள் எடுத்த அதிரடி முடிவு!
இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவு.. தொடரும் சோகம்!
இந்திய கிரிக்கெட் உலக கிரிக்கெட் அணிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருந்து ஐசிசியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆனாலும் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி கோப்பைகளில் சொதப்பி வருகிறது. சிறப்பாக விளையாடி நாக் அவுட் போட்டிகள் வரை சென்று அதன் பின்னர் சொதப்பி வெளியேறுகிறது. இந்த சோகம் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்திய அணி கடைசியாக 2013 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை தோனி தலைமையில் வென்றது. அந்த கோப்பயை வென்று இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. இதைப் பகிரும் பல கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் கோப்பை வெல்லும் கனவு எப்போது நிறைவேறும் என ஏக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்