கூகுள், ஃபேஸ்புக் ஊழியர்கள் இந்தாண்டு இறுதிவரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், அந்நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் ஃபேஸ்புக், இந்த ஆண்டு இறுதிவரை தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. ஜூன் 1 ஆம் தேதிவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய கூகுள் நிறுவனம் கூறியிருந்தது....