Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானால் புதிய வேரியண்ட் உருவாகும் அபாயம்! – உலக சுகாதார அமைப்பு!

Written By Prasanth Karthick
Updated: புதன், 5 ஜனவரி 2022 (08:23 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் ஒமிக்ரான் பாதிப்பால் புதிய வேரியண்ட் உருவாகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸின் வெவ்வேறு வேரியண்ட்களால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் இந்த பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் தற்போது மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் வேரியண்ட் குறித்து எச்சரித்துள்ள ஐரோப்பிய உலக சுகாதார அமைப்பு “தற்போது பரவி வரும் ஒமிக்ரான், டெல்டாவை விட குறைவான பாதிப்பை ஏற்படுத்தினாலும், வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் ஒமிக்ரான் புதிய வைரஸ் வேரியண்டை உருவாக்கும் ஆபத்தும் உள்ளது. அந்த வேரியண்ட் ஒமிக்ரானை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்” என கூறியுள்ளது.

எல்லாம் காட்டு

நச்சு பழங்கள், விதை விற்பனை.. அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உரிமங்கள் ரத்து.. அதிரடி நடவடிக்கை..

ரகசியமாக ரஷ்யாவுக்கு சென்ற சிஐஏ-வின் இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப்.. மாஸ்கோவில் நடந்தது என்ன?

ஆண்டுக்கு 3 சிலிண்டர் திட்டம் யார் யாருக்கு மட்டும்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

எல்லா பெண்களுக்கும் இலவசம்ன்னா நாங்க எப்படி தொழில் பண்றது.. தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல்.. முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல்? தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தலா?

அடுத்த கட்டுரையில்
Show comments