Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டர் பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமம்...

Written By Sinoj
Updated: சனி, 17 ஏப்ரல் 2021 (16:54 IST)
இன்று தொழில்நுட்பங்களும், சமூக வலைதளங்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிப்போய் அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் உலகளவில் மிகவும் பிரச்சித்தி பெற்ற சமூக வலைதளமாஜ்ன வாட்ஸ் ஆப். சிறிதுநேரம் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியாமல் சிரமம் ஏற்பட்டது.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு விரையில் சரிசெய்யப்படும் என டுவிட்டர் இந்திய நிறுவனம் தகவல் தெரிவித்தது.

உலகில் எந்த விஷயம் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை க் காணவும் மக்கள் எதுகுறித்து விவாதிக்கிறார்கள் என்பதை அறியவும் டுவிட்டர் எளிதில் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

ஒன்னும் தெரியாத தலைவன்.. குத்தாட்டம் போட்டவன் அமைச்சர்!.. ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம்..

ஒரு எருமை மாட்டுக்கு சொந்தம் கொண்டாடிய இருவர்.. டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க போலீஸார் முடிவு...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஈஷா யாத்ரீகர்கள் 80 பேர் மாயம்!.. சத்குரு கண்ணீர் வீடியோ..

நேபாளத்தில் திடீரென வெள்ளம் வந்தது எப்படி?.. காரணம் என்ன?.. ஒரு அலசல்!..

வெள்ளத்தால் உருக்குலைந்த நேபாளம்!.. 300 இந்தியர்கள் மாயம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments